(கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் யானை தாக்குதலில் உயிரிழந்த இளம்தாயின் குடும்பத்துக்கு தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் வவுணதீவு பிரதேச செயலகம் உடனடியாக ஒரு இலச்சம் ரூபாவை இழப்பீடாக முதற்கட்டமாக 5ம் திகதி ன்று செவ்வாய்க்கிழமை வைத்தியசாலையில் வைத்து உறவினர்களிடம் கையளித்தனர். ஆயித்தியமலை மகிழவெட்டுவான் பகுதியில் யானை தாக்குதலில் இளம் ...
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (7-08-2025) இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான சமஸ்டி முறையில் அதிகார பகிர்வு வேண்டி வடக்கு கிழக்கில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் 100 நாள் செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் 7ம் திகதி அன்றைய தினம் வியாழக்கிழமை மன்னார் மாவட்டம் மாந்தை ...
– காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரும் சங்கத்தின் ஏற்பாட்டுக் குழு! ஓகஸ்ட் 30 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவு தினம் அனுஸ்டிக்கப்படும் அதே நேரம் தீர்வை வலியுறுத்தி போராட்டம் ஒன்றையும் முன்னெடுக்க உள்ளதாகவும் அழைப்பு பு.கஜிந்தன் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் விடையத்தில் ஒரே நிலைப்பாட்டுடனே இருக்கின்றனர் – ...