வடக்கில் பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியை ஆய்வு செய்யாமலேயே கடந்து சென்றுள்ளார். செம்மணி மனித புதைகுழி தொடர்பாக மறைக்க எதுவும் இல்லை என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க செப்டெம்பர் முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் கூறியிருந்தார். ...
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில் நுட்ப பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை அதே பீடத்திலுள்ள 3 ம் ஆண்டு மாணவர்கள் கடந்த 2023 ம் ஆண்டு பகிடிவதை செய்துள்ள தையடுத்து பாதிக்கப்பட்ட மாணவன் ஒருவர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து 9 மாணவன்கள் ...
ந.லோகதயாளன். ஒக்டோபர் 6 முதல் 8 வரை ஐ.நா மனிதஉரிமைப் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள இலங்கை தொடர்பான பிரேரணையில் தமிழர் தரப்பின் வகி பாகம் என்ன என்ற கேள்வி முன் வைக்கப்படுகின்றது. ஐ.நா மனிதஉரிமைப் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் நாளை செப்ரெப்பர் 8 ஆம் திகதி ...