மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (04-09-2025 அண்மையில் நடை பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மன்னார் அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை மாணவர்கள் 05 பேர் 4ம் திகதி அன்றைய தினம் வியாழக்கிழமை மாலை கௌரவிக்கப்பட்டனர். பாடசாலை அதிபர் திருமதி எஸ்.எப்.பஸ்மி தலைமையில் 4ம் திகதி ...
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் 04.09.2025 அண்மையில் இடம் பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் பெறுபேறுகள் வெளிவந்துள்ள நிலையில் மாவட்ட ரீதியில் மன்/ கருங்கண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய மாணவன் ச.லெசோடரன் அதிகூடிய புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதலாவது நிலையை பெற்றுள்ளார். குறிப்பாக இம் முறை மன்/றோமன் கத்தோலிக்க ...
இனந்தெரியாத நபர்களின் ‘இலஞ்ச விளையாட்டு’ தொடங்கிவிட்டதா என்று சந்தேகம்! யாழ். மாநகர சபையின் அனுமதியில்லாமல் பிரதான வீதி ஒன்றில் நாட்டப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்றின் விளம்பர பலகை தொடர்பில் தாம் அனுமதி வழங்கவில்லை என யாழ் மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளர் சபைக்கு தெரிவித்தனர். இன்று வியாழக்கிழமை யாழ். ...