அரசாங்கம் தென்னிலங்கையில் தனது வாக்கு வங்கியைப் பாதுகாக்கும் வேலைகளைக் கச்சிதமாகச் செய்து வருகிறது. போதைப் பொருளுக்கு எதிரான யுத்தமும் பாதாள உலகக் கோஷ்டிகளுக்கு எதிரான யுத்தமும் வெகுஜனக் கவர்ச்சிமிக்க விறுவிறுப்பான சாகசப் படங்கள்போல முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.ஒருபுறம் போதைப்பொருள் கிடங்குகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. போதைப்பொருள் வலைப்பின்னலோடு தொடர்புடையவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டு ...
வீணைமைந்தன்- கனடா கடந்த 04-07-2025 அன்று தனது 91வது அகவையில் தமிழ்நாட்டில் அமரத்துவம் எய்திய ‘பெருங்கவிக்கோ’ என்னும் புகழுக்குரிய வா. மு. சேதுராமன் அவர்களது நினைவாக கடந்த 19-10-2025 அன்று ரொறன்ரோ மாநகரிலிருந்து மொன்றியால் நகரில் நடைபெற்ற ஒரு கர்நாடக இசையரங்கேற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக அழைக்கப்பெற்றிருந்த கனடா ...
இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் இதுவரையில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி போலீஸ் அத்தியாச்சகர் ஊட்லர் தெரிவித்துள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ, நீதிமன்றத்தில் வைத்து சுட்டுப் படுகொலை சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி அண்மையில் நேபாளத்தில் ...