”மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்த, அந்த ஒப்பந்தத்தின் பயனாக இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரித்த, மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது என்ற கொள்கையை வரித்த இந்த அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி. – தே .ம.ச.ஆட்சியாளர்கள் மாகாண ...
– தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட படுகொலைகள் நடைபெற்றன என்ற உண்மையையும் அநீதிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்ற கடப்பாட்டினையும் மூடி மறைக்கும் செயலாகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடிப்படையான ஜே.வி.பியின் உத்தியோகபூர்வ இளைஞர் அமைப்பான சோசலிச இளைஞர் சங்கம் சகோதரத்துவ நாளாக கறுப்பு ...
-மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சுயதொழில் முனைவோர் , ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் பங்கேற்பு. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (21-07-2025) ரைட் டு லைப் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ,சுயதொழில் முனைவோர் மற்றும் ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகளுக்கான சிறப்பு கலந்துரையாடல் வாழ்வுதயம் கேட்போர் கூடத்தில் 20ம் திகதி ...