பு.கஜிந்தன் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிள்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 28ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இளவாலையை சேர்ந்த விமலேந்திரன் விதுசன் (வயது 24) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞர் கடந்த 28ஆம் திகதி திடீரென மயக்கமுற்றுள்ளார். ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் திடீர் சுகவீனம் ஏற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் 3ம் திகதி அன்றையதினம் உயிரிழந்துள்ளார். உடுவில் – மல்வம் பகுதியை சேர்ந்த அந்தோனிப்பிள்ளை சின்ராசா (வயது 53) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு கடந்த 02ஆம் திகதி மலத்துடன் இரத்தம் வெளியேறியது. பின்னர் ...
”நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தலில் அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் அளித்த பேராதரவே ஜெனீவாவில் இலங்கை அரசுக்கு எதிராக தமிழ் தரப்புக்கள் அமைக்கும் வியூகங்களை எல்லாம் உடைத்தெறியப் போகின்றது” —கே.பாலா 60 ஆவது ஜெனீவா கூட்டத் தொடர்,எதிர்வரும் 8ஆம் திகதி ...