யாழ்ப்பாண. மாவட்டத்தின் வலிகாமம் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் பரம்பரை காணிகளை அரசாங்கம் விடுவித்ததாக தற்போதைய ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதிகளும் தெரிவித்த அறிக்கைகள் வெறும் ‘அரசியல் வாக்குறுதிகள்’ என்பது தெரியவந்துள்ளது. 12 வருடங்களுக்கு முன்னர் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை கையகப்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் இதுவரை இரத்து செய்யவில்லை ...
முன்னை நாள் துணுக்காய் பிரதேச செயலாளர் அமரர் நா.நந்தகுமார் நினைவாக இரத்ததான நிகழ்வு துணுக்காய் பிரதேச செயலகத்தில் புதன்கிழமை அன்று (23.07.2025) அன்று இடம்பெறுகின்றது துணுக்காய் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக பணியாற்றிய அமரர் நா.நந்தகுமார் அவர்கள் தனது கடமை நேரத்தின் போது 29.06.2007 உயிரிழந்திருந்தார் அவரது நினைவு ...
விடுதலைக்காகப் போராடும் இனமொன்று மக்களை எழுச்சி கொள்ளவைத்து ஒருங்கிணைக்கத் தேசிய வாதத்தை முன்னிலைப்படுத்துகின்றது. இதில் அந்த இனத்தேசியத்தின் கூறுகளான மொழி, பாரம்பரிய நிலபுலங்கள், பண்பாடு ஆகியவை முதன்மை பெறுகின்றன. ஆனால், தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கும் கட்சிகள் மொழி, நிலம் பற்றிப் பேசுகின்ற அளவுக்கு பண்பாட்டைக் கருத்திற் கொள்ளுவதில்லை. பண்பாட்டை ...