அரசின் நிதி எவ்வாறு விரயமாகின்றது என்பதற்கு நல்ல உதாரணம் ! ந.லோகதயாளன். இலங்கையில் உள்ள மாவட்டச் செயலகங்கள், மற்றும் பிரதேச செயலகங்கள் ஆகியவற்றில் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி அலுவலகங்களில் அளவிற்கு அதிகமான பணியாளர்கள் இருப்பதாக புள்ளி விபரங்கள் உறுதி செய்கின்றது. முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் 2025 ஆம் ...
யாழில் 21 வருடமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த குடும்பப்பெண், 3 குழந்தைகளை பிரசவித்த நிலையில் இன்று (07) அதிகாலை உயிரிழந்துள்ளார். கரவெட்டி பகுதியைச் சேர்ந்த யோகராசா மயூரதி (வயது 45) என்ற தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் 21 வருடங்களாக ...
நாவிதன்வெளி சொறிக்கல்முனை கொலிகுறோஸ் மகா வித்தியாலயத்தில் உயர்தரம் கலைப்பிரிவில் கல்விகற்கும் மாணவி தங்கராசா சுகனிதா 06ம் கிராமத்திலிருந்து சுமார் மூன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் பாடசாலைக்கு நடையாகச் சென்று தனது உயர் கல்வியை தொடர்ந்து வந்த நிலையில் அவ்வாறு சென்று கல்வி கற்பதில் ஏற்பட்ட. இடையூறுகள் தொடர்பாக உதவும். ...