”எம்முடன் எந்தக் கலந்துரையாடலையும் மேற்கொள்ளாது தயாரிக்கப்பட்ட ஜெனீவாவுக்கான கடிதத்தில் தமிழரசுக்கட்சி கையெழுத்திடாது” என அறிவித்த சுமந்திரன் , ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடாது அறிவித்த வடக்கு,கிழக்கு ஹர்த்தாலுக்கு அந்தக்கட்சிகளின் ஆதரவை எப்படி எதிர்பார்க்க முடியும்?” கே.பாலா வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவ பிரசன்னத்தை அகற்றக்கோரி இலங்கை தமிழ் ...
சோழப்பெருவேந்தர் இராஜேந்திரசோழரின் கடாரவெற்றியின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டம். சிறப்பு மாநாடு. (1024 -2025) கம்போடியாவின் சவுத் ஈஸ்ட் ஏசியா பல்கலைக்கழகமும் அங்கோர் தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்தும் சோழப்பெருவேந்தர் இராஜேந்திரசோழரின் கடாரவெற்றியின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டம். சிறப்பு மாநாடு. (1024 -2025) எதிர்வரும் 22 & 23 நவம்பர் 2025 ...
தமது கட்சியின் கட்டுப்பாட்டிலிருக்கும் உள்ளூராட்சி சபைகளை வைத்துக்கொண்டு கடையடைப்பை இலகுவாக அமுல்படுத்தலாம் என்று சுமந்திரன் சிந்தித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல கடையடைப்பு முழு வெற்றி பெறவில்லை. அது முழுமையாகத் தோற்கவும் இல்லை; முழுமையாக வெற்றி பெறவும் இல்லை. குறிப்பாக மக்கள் அதிகமுடைய யாழ்ப்பாணத்தில் அது பெருமளவுக்குச் சொதப்பிவிட்டது.கிழக்கில் ...