கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த குறித்த மூவரும் யாழ்ப்பாணம், கோப்பாய், பருத்தித்துறை மற்றும் அச்சுவேலி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற கொலை, கொள்ளை, வாள்வெட்டு ஆகிய குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் மூவரும் கடந்த 20ம் திகதி இலங்கை – தலைமன்னாரில் இருந்து கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு தப்பிச் ...
கனடாவில் கடந்த 20 வருடங்களாக இயங்கிவரும் முன்னாள் ‘இலங்கை போக்குவரத்துச் சபை’ ஊழியர்கள் சங்கம் நடத்திய 2025 ஆண்டிற்குரிய வருடாந்த ஒன்றுகூடல் கடந்த 15-06-2025 ஞாயிற்றுக்கிழமையன்று மதியம் தொடக்கம் மாலை வரை ஸ்காபுறோ நீல்சன் பூங்கா வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. மேற்படி வருடாந்த ஒன்றுகூடலை சிறப்பாக நடத்துவதற்கு சங்கத்தின் ...
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (18-06-2025) உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் உள்ள சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு யாராக இருந்தாலும் ஆதரவு வழங்க வேண்டியது அவர்களின் தார்மீக கடமை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மன்னாரில் இன்று புதன்கிழமை (18) ...