19ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண்ணொருவர் வைத்தியசாலையில் சேர்ப்பித்தவேளை உயிரிழந்துள்ளார். இதன்போது காரைநகர் – களபூமியைச் சேர்ந்த கேதீஸ்வரன் சசிகலா (வயது 50) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் இன்று ...
”இலங்கையின் முன்னாள் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல கம்யூனிசத்தை எதிர்க்க எந்தப் பேயுடனும் கூட்டுச்சேர தயார் என அறிவித்தார். அதேபோன்று தமிழ் மக்களுக்கு எதிரான போரில் வெற்றிபெற எந்தப் பேயுடனும் கூட்டுச்சேர தயார் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே .ஆர். ஜெயவர்த்தன அறிவித்தார். அதே வழியில்தான் தமிழ் ...
– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பு நீண்ட வரிசைகள். ஒருவரிசையில் மோட்டார் சைக்கிள்கள். இன்னொரு வரிசையில் நான்கு சில்லு வாகனங்கள். சில இடங்களில் கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டருக்கும் அதிகமான வரிசைகள். ஏனென்று கேட்டால், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் காரணமாக ...