(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (04-02-2026) இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் 4ம் திகதி அன்று (04-02-2026) புதன்கிழமை காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் தேசிய கொடி ஏற்றப்பட்ட நிலையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து நாட்டின் சுதந்திரத்திற்காக ...
பு.கஜிந்தன் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிக்கும் போராட்டத்துக்கு ரெலோ கட்சியும் ஆதரவு தெரிவிப்பதாக அந்த கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். 3ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து ...
வழக்கு விசாரணைகளில் ஒத்துழைக்க மறுத்த பிரதேச செயலாளர் உட்பட இருவரை கைது செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவு! (கனகராசா சரவணன்) காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள பிரதேசம் ஒன்றில் இளம் யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து 3 மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்பட்ட ...