”1983 ஜூலை 23 முதல் ஜூலை 30 ஆம் திகதி வரை தமிழர்களுக்கு நடந்த கொடூரங்களை இன்று நினைத்தாலும் உடல் நடுங்குகின்றது ”கறுப்பு ஜூலைக் கலவரம்” என்ற தமிழினப்படுகொலை இலங்கைத் தமிழர்களின் மனங்களில் ஆறாத ரணமாக,தீராத வலியாக இன்றும் கனன்று கொண்டிருக்கின்றது. இந்த ஜூலைக் கலவரம் நடந்தேறி 43வருடங்கள் ...
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்! சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் சுமந்திரனுக்கு காட்டப்பட்ட எதிர்ப்பானது அவர் பழைய மாணவர் அல்ல என்ற காரணத்தால் என்று கூறப்படுகிறது. எனினும் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள 75 வயதான ஒரு கட்சியின் பதில் செயலாளராக இருப்பவர், ஏறக்குறைய கட்சியின் தலைவரைப் போல செயல்படுகிறவர், மதிக்கப்படும் ...
– எதிர்க்கட்சியின் பல உறுப்பினர்கள் விரைவில் சிறை செல்வார்கள் என்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன அதிரடி “எதிர்க்கட்சியின் பல உறுப்பினர்கள் தற்போது பிணையில் வெளியே இருக்கின்றார்கள். அவர்கள் வெகுவிரைவில் சிறைக்குச் செல்வார்கள். இவ்வாறான நிலையில், இன்னும் எத்தனை பேர் தற்கொலை செய்துகொள்ளப் போகின்றார்கள் என்பது தெரியவில்லை.” – ...