– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் பைபிள், பழைய ஆகமத்தில் ஒரு வசனம் உண்டு “பூமியிலே சூரியனுக்கு கீழே நூதனமானது எதுவுமே இல்லை” என்று. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உருவாக்கி வைத்திருக்கும் தமிழ்த் தேசியப் பேரவையும் ஏறக்குறைய அப்படித்தான். இப்பொழுது தமிழ்த் தேசியப் பேரவைக்குள் இருக்கும் கட்சிகளுக்குள் சந்திரகுமாரின் ...
பலஸ்தீன மனிதப் படுகொலைக்கு எதிராக ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டி இஸ்ரேல் எதிர்ப்பைக் காட்டியமைக்காக அடிப்படைவாதக் குற்றம் சுமத்தப்பட்டு 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞரை நீதிமன்றம் எந்தவித குற்றச்சாட்டுக்களும் இன்றி விடுதலை செய்த பின்னரும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸார் தொடர்ச்சியான தேடுதல்களை முன்னெடுத்துள்ளனர். ...
”தமிழ் தேசியத்தின் பால் உண்மையான பற்றுறுதியும் கொள்கைப் பிடிப்பும்,இலட்சியமும் கொண்ட ஏனைய தமிழ்த்தேசிய கட்சிகளுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க இணங்கிப்போக,இறங்கிப்போக இந்த தமிழரசின் சில மன்னர்களுக்கு வரட்டுக் கௌரவமும் மேதாவித் தலைக்கனமும் ஆணவமும் இடம்கொடுக்காமையினால்தான் இராணுவத் துணைக்குழுக்கள்,தமிழினத் துரோகிகள், தமிழ்,இளைஞர் யுவதிகளை படுகொலை செய்தோர்,காணாமல் போகச் செய்தோர் ...