ந.லோகதயாளன். கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் 260 ஏக்கர் கடல் அட்டைப் பண்ணைகளில் 51 ஏக்கர் கடல் அட்டைப் பண்ணைகள் அனுமதி இன்றி இயங்குவது கண்டுகொள்ளப்பட்டுள்ளது. வடக்கில் தற்போது 1080 ஏக்கர் பரப்பளவில் கடல் அட்டைப் பண்ணைகள் இயங்குகின்றன என அரச திணைக்களம் உத்தியோகபூர்வமாக கூறினாலும் அனுமதியின்றியும் பல பண்ணைகள் ...
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கம் கேள்வி (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (13-05-2025) காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி கண்ணீர் சிந்திய எத்தனையோ கண்கள் இன்று மூடி விட்டன.இன்னும் எத்தனை கண்கள் மூடப் போகின்றதோ தெரியாது. இதற்கு சர்வதேசம் என்ன பதில் ...
பு.கஜிந்தன் தோல்வியிலும் வெற்றி என்ற நிலையில்தான் தற்போது நடைபெற்று முடிந்த உள்ளூர் அதிகார சபை தேர்தலின் பெறுபேறுகள் அமைந்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உள்ளூர் அதிகார சபையில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பிரதேச பொறுப்பாளர்கள், கட்சியின் ...