பு.கஜிந்தன் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி 5ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் செம்மணி சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை தாங்கி “செம்மணி புதை குழிக்கு நீதி வேண்டும், ...
தாளையடியில் அரச காணியை தனியாருக்கு சுவீகரிக்கும் முயற்சி பிரதேச மக்களால் முறியடிப்பு யாழ் வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் அரச காணியை தனி நபருக்கு சுபீகரிக்கும் முயற்சி இன்று (5)அப்பகுதி மக்களால் முறியடிக்கப்பட்டது இது குறித்து தெரிய வருவதாவது, Sk farm எனப்படும் தனியார் நிறுவனத்திற்கு தாளையடி பகுதியில் ...
முன்னாள் தவிசாளர் நிரோஸ் தமிழ் மக்களின் விடுதலை இலட்சியபூர்வமானது. அவ் விடுதலை என்பது கொள்கை வழியில் அடையப்படவேண்டியது என்பதை தமிழ்த் தேசிய மாணவர் சக்தியாக உணர்த்தியவர் தியாகி பொன் சிவகுமாரன் அவர்கள் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார். பொன் சிவகுமாரனின் 51 ...