தொல்பொருள் தளத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவைச் சேர்ந்த இரண்டு தமிழ் விவசாயிகளை நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். மே 29 அன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சாமித்தம்பி ஏகாம்பரம் மற்றும் ஸ்ரீரத்தினம் கஜரூபன் ஆகிய ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமொன்றில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் ஒன்று பல இலட்சங்களில் ஏலம் போயுள்ளது. யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி சிறிசிவசுப்பிரமணியர் ஆலயத்திலே இந்த ஏலம் இடம்பெற்றுள்ளது. குறித்த ஆலயத்தில் 15 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிற நிலையில் ...
தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்கனவே ஒரு கூட்டை உருவாக்கி வைத்திருந்தது. தமிழ்த் தேசிய மக்கள் பேரவை என்ற பெயரில் அக்கூட்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறியிருந்தது. இப்பொழுது அக்கூட்டை அடுத்த கட்டத்திற்கு விரிவுபடுத்தியிருக்கிறார்கள். கடந்த திங்கட்கிழமை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு ஒரு புரிந்துணர்வு ...