”கடன்பட்டார் நெஞ்சமாக கலங்கி நிற்கின்றார் இலங்கை வேந்தர் அநுர” ”இலங்கைக்கு நண்பர்களாகவிருந்து கடன்கொடுத்தவர்கள், இராணுவ, பொருளாதார, ரீதியில் உதவியவர்களிடையில் ஏற்பட்டுள்ள போரில் அவர்களிடம் உதவிகளை பெற்றவர்கள் என்ற வகையில் யாருக்கு ஆதரவளிப்பது , யாரைக் கண்டிப்பது என்பதில் இலங்கை என்ற அடிப்படையில் அரசாங்கமாக முடிவெடுப்பது உண்மையில் அநுரகுமார அரசாங்கத்திற்கு ...
மன்னாரில் ஊடக சந்திப்பில் தெரிவிப்பு. (மன்னார் நிருபர்) (28-02-2026) பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை நீக்கக்கோரி மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் பஜார் பகுதியில் கடந்த 28ம் திகதி அன்றைய தினம் சனிக்கிழமை (28-02-2026) மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சம் ...
பு.கஜிந்தன் காலம் காலமாக எங்களை அடக்கி ஆள்வதற்கு சிங்கள அரசுகள் பயன்படுத்திய சட்டங்கள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும். அவ்வாறு நீக்கி எமக்கான சுமூகமான, நல்லிணக்கமான சூழல் ஏற்படுத்தப்பட்டால் மட்டும்தான் நாங்கள் அரசியல் தீர்வு பற்றி கதைக்க முடியும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர்களில் ...