பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசை கலைஞர் சங்கீதனை, சட்டத்தரணியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை பரப்பு செயலாளருமான நடராஜர் காண்டீபன் 3ம் திகதி அன்று புதன்கிழமை காலை 9மணியளவில் யாழ் சிறைச்சாலையில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். குறித்த பாடகர் தாயக எழுச்சிப் பாடலை ...
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் சில தமிழ் டியூப்பர்கள் தேடித்தேடி வெசாக் கொண்டாட்டங்களை அலங்காரங்களை காட்சிப்படுத்தினார்கள். அரசுத் தலைவர் அனுர வடக்கில் எங்கே வந்தாலும் அங்கே கமராவை தூக்கிக் கொண்டு ஓடிவரும் சில யூடியூப்பர்கள் வெசாக் கொண்டாட்டங்களில் மிகவும் ஆர்வமாகவும் குதூகலமாகவும் கலந்துகொண்டதை காணக்கூடியதாக இருந்தது.வரிசையில் நிற்காமல் வரிசையை முறித்துக்கொண்டு ...
”பௌத்தத்தின் பெயரினால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. பிக்குகளின் பாரதூரமான பாலியல் குற்றங்களுக்கும் ஒழுக்கமின்மைகளுக்கும் கூட அரசு கட்டுப்பட்டுள்ளது என்பதை குற்றமிழைக்கும் பிக்குகளை எவ்வாறு நீதிமன்றங்களில் நிறுத்துவது என்ற ஜனாதிபதியின் கவலை வெளிப்படுத்துகின்றது” – கே.பாலா மூவினங்களும் பல் மதங்களும் கொண்டமக்கள் வாழும் இலங்கையைப் பொறுத்தவரையில் ஆட்சிபீடம் ...