– வணிக நிறுவனங்கள் திங்கட்கிழமை 100% இயங்கும்” தமிழர் வாழ்விற்கான போராட்டம் உண்மையில் அனைத்து தமிழ் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்படுகிறது. ஆனால் சிலர் தனிப்பட்ட அரசியல், வியாபார மற்றும் சுய லாபத்திற்காக போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்; இதுபோன்ற முயற்சிகளை மக்கள் பொருட்படுத்த வேண்டிய அவசியம் ...
ஹர்த்தாலுக்கு ஆதரவை திரட்டுமாறு தமிழரசுக் கட்சியின் உயர்மட்டமானது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கும் குடைச்சலை கொடுத்து வருவதாக அறியமுடிகிறது. அதாவது ஹர்த்தாலுக்கு ஆதரவாக ஊடக சந்திப்புகளை நடாத்தியும், வர்த்தக சங்கங்களை சந்தித்தும் இவ்வாறு ஆதரவை திரட்டுமாறு உயர்மட்டமானது கடிதம் மூலம் அறிவித்துள்ளது. அந்த கடிதத்தில் பதில் தலைவரானத சி.வி.கே.சிவஞானம், ...
– ‘சிவசேனை’ சச்சிதானந்தம் வலியுறுத்து! தோல்வியில் முடிந்த தமிழ் மக்களது போராட்டத்திலிருந்து மீண்டுவரும் பொருளாதார நகர்வுகளை மீட்டெடுக்கும் இன்றைய காலகட்டத்தில் ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது என சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தம் எதிர்வரும் 18 ஆம் திகதியன்று வலிந்து அழைக்கப்பட்டுள்ள ஹர்த்தாலை சைவர்களும் தமிழ் மக்களும் புறக்கணிக்க ...