முன்னாள் யாழ்ப்பாண அரசாங்க அதிபரும் கவிஞருமான சிவபாலசுந்தரனின் கருத்துப் பதிவு பாராளுமன்றத் தேர்தல் முடிந்து 6 மாதங்கள் கடந்த நிலையில் 6ம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் வடஇலங்கை மக்கள் தவிர்க்கவேண்டியவர்களைத் தவிர்த்து தேர்வு செய்யவேண்டியவர்களைத் திறம்படத்தேர்வு செய்துள்ளார்கள் என முன்னாள் யாழ்ப்பாண அரசாங்க அதிபரும் கவிஞருமான சிவபாலசுந்தரனின் ...
06-05-2025 அன்று இலங்கையெங்கும் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவடைந்துள்ள வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தேர்தல்கள் முடிவுகள் ஏற்படுத்தியுள்ள தமிழரின் அரசியல் விழிப்புணர்வில் ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வெறும் தேர்தல் வெற்றியாக மட்டும் இல்லை; தமிழ்த் தேசிய உணர்வின் மீளெழுச்சியாகவும் அமைகிறது. 2020 நாடாளுமன்றத் ...
– ந.லோகதயாளன் – யாழ்ப்பாண . மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் நாடாளுமன்றில் போட்டியிட்டு வெற்றியீட்டிய முன்னாள் அதிபர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்திக்கு தவறான வழியில் – முறையற்ற வழியில் – ஓய்வூதியத்திற்கு சிபார்சு செய்யப்பட்டுள்ளது என்ற விடயம் இப்போது வெளிவந்துள்ளது. இது இப்போது அவரது நாடாளுமன்றப் பதவிக்கு ...