”அநுரகுமார அரசினால் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் விடுதலைப்புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் செய்த துரோகங்கள்,காட்டிக்கொடுப்புக்கள் பேரினவாத தலைவர்களினால் தியாகங்களாக்கப்பட்டு அவர் ஒரு தேசிய வீரராக போற்றப்படும் நிலையில் பிள்ளையானால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள்,ஆட்கடத்தல்கள், காணாமல்போகச்செய்தல்கள், கப்பம் கோரல்கள் தொடர்பிலும் விசாரணைகள் வேண்டுமென்ற வலியுறுத்தல்கள் தமிழர் தரப்பிலிருந்து எழுந்துள்ளன” கே.பாலா ...
குமுளன் கடந்த 13.04.2025 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 3.30 மணிக்கு வன்னிச்சங்க மண்டபத்தில் தலைவர் இரத்தினசிங்கம் சிவகுமாரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வைத் தொகுத்து வழங்கினார் கலாநிதி பார்வதி கந்தசாமி அவர்கள். தமிழ்த்தாய் வாழ்த்தை திருமதிகள் நந்தினி உருத்திரேஸ்வரன் மற்றும் கவிதா ரமேஸ் இசைத்தனர். தொடர்ந்து செல்விகள் ஆதியா மற்றும் ஆரபி ...
”வடக்கு,கிழக்கில் உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றி விட்டால் தமிழர்கள் எங்களை அங்கீகரித்துள்ளார்கள், ஒரே நாடுதான் அவர்களின் விருப்பம் அவர்கள் சமஷ்டி தீர்வு கேட்கவில்லை,நாட்டில் இனப்பிரச்சினை என்று எதுவுமில்லை என சர்வதேச மட்டங்களில் பிரசாரங்களை முன்னெடுத்து சர்வதேச அழுத்தங்களையும் தமிழர் பிரச்சினைகளை நீர்த்துப்போகச்செய்யும் தந்திரமாகவே அநுர அரசு கிழக்கில் மிரட்டியும் வடக்கில் ...