பு.கஜிந்தன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சிக் கிழக்கு இணைப்பாளர் சற்குணா தேவியின் மகனை தேர்தல் விதிமுறைகளை மீறி 22-04-2025 அன்று மருதங்கேணி பொலிசார் கைது செய்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தன்னுடைய உத்தியோகபூர்வ முகநூல் பதிவில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் ...
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. சபையின் மேனாள் தவிசாளரும், வேட்பாளருமான சுப்பிரமணியம் சுரேன் தலைமையில், 21-04-2025 அன்றையதினம் முள்ளிப்பற்று வட்டாரத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திலேயே தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு இடம்பெற்றுள்ளது. இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் ...
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (22-04-2025) ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து 6 மாதங்களை கடக்கின்றது. இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயங்களில் கவனம் செலுத்தவில்லை. தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் என்று சொல்லுகிறவர்கள் அதை கவனத்தில் எடுக்கவில்லை. ஐ.நா.சபை தீர்மானத்தை உடனடியாக கூறினீர்கள் அதை அமுல் படுத்த முடியாது ...