உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரமல்ல, உள்நாட்டுப் போரின் போது தமிழ் பொதுமக்கள், கிளர்ச்சிகளின் போது சிங்கள இளைஞர்கள் மற்றும் பாகுபாடு மற்றும் வன்முறையைச் சந்தித்த முஸ்லிம்கள் உட்பட அநீதிக்குள்ளான அனைத்து சமூகங்களுக்கும் நீதி வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு முஸ்லிம் அமைப்புகள் கூட்டாக அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன. இலங்கையில் வன்முறைகளை ...
பு.கஜிந்தன் அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருக்கும் தனது தாயாரான தயாபரராஜ் உதயகலாவை அவரது உடல்நலம் கருதியும், சிறுவர்களான எமது நலன்கருதியும் சிறையிலிருந்து வெளியில் வருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி ஏற்படுத்தி தரவேண்டும் என குறித்த பெண்ணின் மகள் டிலானி தயாபரராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் 21ம் திகதி ...
– ஐங்கரன் விக்கினேஸ்வரா ( இடர் மிகுந்த போர்க் காலத்தில் யாழ்ப்பாணம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழு நிர்வாகியாக இருந்த வி.ரி. சிவலிங்கம் 1992 முதல் 2000 வரை பல ஆண்டுகள் சேவை நடவடிக்கைகளின் பொது நிர்வாகியாக பணியாற்றினார்) வட புலத்தின் விளையாட்டுத்துறை சார் ஆளுமைகளுள் குறிப்பிடத்தக்கவரான வி.ரி. ...