யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசிய அரசியலைப் பேசத் தேவையில்லை. அங்கு இனப்பிரச்சினை பற்றிய உரையாடலுக்கு அவசியம் இல்லை என்ற ஒரு விளக்கம் பொதுவாகக் காணப்படுகிறது.இது சரியா ? இல்லை. நிச்சயமாக இல்லை. உள்ளூராட்சி சபைத் தேர்தல் களம் எனப்படுவது உள்ளூர் நிலவரங்களைப் பிரதிபலிப்பது;உள்ளூர் ...
இன்று அந்த பிள்ளையான் உங்களுக்கு மண்டேலாவாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அவன் எப்போதும் கிட்லர்தான். இது ஒரு பழங்கதை என்று நாம் புறக்கணித்து விட முடியாதது. கொலைவெறியர்களது இரத்தக் கறைகளுக்குள் மறைந்த கிடக்கும் நீண்ட கொடுமைகளின் கதை.தமிழ்மக்கள் விடுதலை புலிகள் என்கிற முன்னாள் ஒட்டு குழுவின் தலைவன் பிள்ளையானின் ...
மன்னாரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க . (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (17-04-2025) மன்னாரில் கடந்த காலங்களில் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் குறித்த திட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. எதிர் காலத்தில் மக்களின் கருத்துக்களை அறிந்து கொண்டு, ...