யாழ்ப்பாணத்தில் இரண்டு நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் 24ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது அச்சுவேலி – தம்பாலை பகுதியை சேர்ந்த அப்புத்துரை கருணாகரன் (வயது 57) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபருக்கு கடந்த 21ஆம் திகதி காய்ச்சல் ...
மன்னார் தலைமன்னார் பகுதியில் காணப்படுகின்ற கடலுக்குள் உள்ள ஆறு தீடைகள் ராமர் பாலம் என அழைக்கப்படும் பகுதியை சுற்றுளா பயணிகள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக மாவட்ட அரச அதிபர் கனகேஸ்வரன் தெரிவித்தார். இப் படகு சேவை தொடர்பான விசேட கலந்துரையாடல் கடந்த 21ம் திகதியன்று மன்னார் மாவட்ட அரசாங்க ...
மூளாய், பொன்னாலை கிராமங்களில் 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும், சோட்டோகான் கராத்தே போட்டியில் தேசிய மட்டத்தில் வெற்றியீட்டி சர்வதேச போட்டிக்கு தெரிவான மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு 23ம் திகதி புதன்கிழமை அன்றையதினம் நடைபெற்றது அத்துடன் மூளாயில் உள்ள மலரும் மூளாய் அபிவிருத்தி ...