பு.கஜிந்தன் ஒரு சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மக்களை அலைக்கழிப்பதை – பழிவாங்குவதை நிறுத்தாவிடின் எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்து தண்டனையை வழங்குவதைத்தவிர வேறுவழியில்லை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் எச்சரிக்கைவிடுத்தார். வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுடனான ஏப்ரல் மாதத்துக்கான கலந்துரையாடல் ...
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் பிரதமர் ஹரிணி தேர்தல் பிரச்சாரத்துக்காக நெடுங்கனிக்கு வர இருந்த பின்னணியில் அங்கே ஊரில் அவரை வரவேற்கும் பதாகைகள் கட்டப்பட்டன. இந்தப் பதாதைகளைக் கட்டியவர்களில் ஒருவர் புனர்வாழ்வு பெற்ற முன்னால் இயக்கத்தவர் என்றும் மற்றவர் ஒதிய மலை இன அழிப்புச் சம்பவத்தில் கொல்லப்பட்டவரின் பிள்ளை என்றும் ...
தமிழ் மக்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்ற துடிக்கும் தேசிய மக்கள் சக்தியிடம் உள்ளூராட்சி மன்ற அதிகாரங்கள் செல்லுமாயின் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அனைத்து ஆக்கிரமிப்பு செயற்பாடுகளும் சட்ட ரீதியாக மாற்றப்படும் சூழலை தமிழ் மக்கள் கண்கூடாக பார்க்க வேண்டிய துப்பாக்கிய நிலை ஏற்படும் என ஜனநாயக ...