பு.கஜிந்தன் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் உருக்குலைந்த நிலையில் வயோதிப பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டது. கோப்பாய் – கட்டைப்பிராய் பகுதியைச் சேர்ந்த பிரவுண்ராசா நாகேஸ்வரி (வயது 78) என்ற வயோதிப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் புத்தூர் கிராமத்தில் 22ம் திகதி சனிக்கிழமை அன்றையதினம் திடீரென மயங்கி விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த முகமதுஹனீபா முகமதுசமீபா (வயது 49) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த ஒன்றரை வருடகாலமாக புத்தூர் ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) மன்னார் மறை மாவட்டத்தின் 4 வது ஆயராக தெரிவு செய்யப்பட்ட பேரருட் திரு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார் 22ம் திகதி அன்றைய தினம் சனிக்கிழமை ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்டுள்ளார். மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த மண்ணின் மைந்தரான பேரருட்திரு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார் மறை ...