டாக்டர் விக்கினேஸ்வராவின் மூன்றாவது ஆண்டு நினைவாக ஈழத்தின் பிரபல்ய எழுத்தாளர் இ.சு.முரளிதரன் எழுதிய ‘கதைப்பந்தாட்டம்’ எனும் நூல் தற்போது தாயகத்தில் வெளிவருகிறது. சுன்னாகம் புகழ் டாக்டர் ப. விக்கினேஸ்வரா மண்பயனுறச் சேவை நல்கிய மக்கள் மருத்துவர் ஆவார். இடர்காலத்தில் அவர் நல்கிய மருத்துவப் பணிகளை யாழ்ப்பாணம் மண்ணும், மக்களும் ...
பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது வன்னி தமிழ் மக்களின் கோரிக்கைகளை எழுத்து மூலம் பெற்றுக்கொண்ட தற்போதைய பிரதமர், மீண்டும் பிரதமரான பின்னர் தமது பிரதேசத்திற்கு வந்தபோது அவரைச் சந்திக்கும் வாய்ப்பை இழந்தமை தொடர்பில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்த் தாய்மார்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர் என எமது செய்தியாளர் அறிவித்துள்ளார் 2025 ...
ஆனால். யாழ்ப்பாண நூலகத்திற்கு அத்தியாவசிய வசதிகளை வழங்க 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் 17ம் திகதி திங்கட்கிழமையன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த நாட்டின் 2025 வரவு செலவுத் திட்டம் ந.லோகதயாளன். 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு மசோதாவினை இலங்கையின் நிதியமைச்சரும் ஜனாதிபதிபதியுமான அனுரகுமார ...