பு.கஜிந்தன் இயக்கச்சி பகுதியில் இன்று (1) நடைபெற்ற இளைஞர் கழக நிர்வாக தெரிவின்போது தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்கள்,ஆதரவாளர்களால் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இளைஞர் கழக நிர்வாக தெரிவிற்கு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு துறை பிரதி அமைச்சர் எரங்க குணசேகர வரவிருந்த நிலையில் ...
கடந்த 30ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றைய தினம் யாழ்ப்பாணம் . அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம் வைத்ததால் பல கோழிகள் உயிரிழந்துள்ளன. கூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முட்டையிடும் கோழிகளுக்கே இவ்வாறு விஷம் வைக்கப்பட்டது. இது குறித்து அச்சுவேலி ...
1981 ஆம் ஆண்டு மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய இரவு, யாழ்ப்பாணத்தில் அமைந்த தெற்காசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாணப் பொது நூலகம், சிங்கள இனவாதக் குழுக்களால் திட்டமிட்டு எரிக்கப்பட்டது. இச்சம்பவம், இலங்கையின் இனவாத அரசியலின் ஒரு முக்கிய திருப்புமுனையாகவும், தமிழர் சமூகத்தின் அறிவு மரபை ...