(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (3-1-2025) மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் 3ம் திகதி திங்கட்கிழமை அன்றைய தினம் யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய குறித்த சந்தேக ...
– இலங்கைக் கடற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு! பு.கஜிந்தன் பேச்சுவார்த்தை மூலம் இலங்கை – இந்திய மீனவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படுமாக இருந்தால் அதற்கு இரண்டு கரங்களையும் உயர்த்தி நாங்கள் ஆதரவளிக்க தயாராக இருக்கிறோம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணம் – சாங்கானை பகுதியில் நடைபெற்ற ...
கனடா வாழ் “இந்து மதக்காவலர்,, தொழிலதிபர் , மற்றும் தமிழ்ச் சமூகத் தலைவர் சுகுமார் கணேசன் அவர்களின் உயரிய உபயமாக இந்த திருப்பணி மிகுந்த பொருட்செலவில் நிஜமாகியுள்ளது இலங்கையில் முருகன் வீற்றிருக்கும் திருத்தலம் என்றவுடன் முதலில் எமது மனக்கண்ணின் முன்னால் தோன்றுவது கந்தனின் கதிர்காமம் என்னும் புனிதத் ...