கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்து இரண்டு வெவ்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கு நற்பணியை செய்த கனடா வாழ் உதவும் பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபகருமான திரு விசு கணபதிப்பிள்ளை தாயகத்திலும் கடனாவிலும் வாழும் அவரது நண்பர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் அண்மையில் மடக்களப்பு ...
தமிழ் மக்கள் ஒற்றுமைப்படவில்லை என்றால் அனைத்து சபைகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்று அபாயம் இருப்பதாக அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குனருமான சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் உரும்பிராயிலுள்ள தனது அலுவலகத்தில் 30ம் திகதி அன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் ...
இந்தியா மதுரையில் இடம்பொற்ற சிலம்பம் மற்றும் கராத்தே போட்டிகளில் 36 முதலிடங்களைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 29ம் திகதி அன்றைன்றையதினம் புதன்கிழமை சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் சுபாஜினி மதியழகன் தலைமையில் மானிப்பாய் அன்னை மரியாள் ஆலயத்திற்கு முன்னால் இடம்பொற்றது. யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து சிவலீமன் ...