எங்களால் செய்ய முடிந்தால் பதவியில் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் செய்யக்கூடிய ஒருவரிடம் பதவியை ஒப்படைத்துவிட்டு வெளியேறிவிடவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாணசபையின் பல்வேறு நிதி மூலங்கள் ஊடாக 10 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்புச் செய்யப்பட்ட பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் சிசுக்கள் ...
ஜனாதிபதி தலைமையில் இன்று 31ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்ட நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பதற்கான விடயத்தானங்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாவட்ட அரசாங்க அதிபருக்கு வழங்கியுள்ளார். இருபது முக்கிய விடயங்களை உள்ளடக்கிய ...
தன் வாழ்நாள் முழுவதையும் தமிழ் மக்களின் உயர்வுக்காக அர்ப்பணித்த ஒரு மாபெரும் தலைவரை, ஈழத் தமிழ் இனம் இழந்து தவிக்கிறது . முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் . மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவு குறித்து உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தி தன் வாழ்நாள் ...