பு.கஜிந்தன் பொங்கல் பண்டிகைக்காக யாழ்ப்பாணம் வருகின்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஊர்காவற்றுறையில் உள்ள சுற்றுலா மையமான கடற்கோட்டை விவகாரத்திற்கு தீர்வு தர வேண்டும் என ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் அ.அன்னராசா வேண்டுகோள் விடுத்துள்ளார். 12ம் திகதி திங்கட்கிழமை அன்றையதினம் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ...
“அவரை வேறு வைத்தியசாலைக்கு மாற்றியிருந்தால் காப்பாற்றியிருக்கலாம். அங்கு அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கலாம். இது உண்மையில் வைத்தியர்கள் மற்றும் சிறைச்சாலையின் அலட்சியமாகும். இது அராஜகம். இதில் யார் குற்றவாளிகள் என எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் அவர்களால் உயிரைக் கொடுக்க முடியுமா? அந்த பிள்ளைக்கு ஒரு தந்தையைக் கொடுக்க முடியுமா? ...
இந்தக் கசப்பான வரலாற்றுப் பாடங்கள் அதிகாரத்தில் உள்ளவர்களிடம் இருக்கும்போது உறுதியான கொள்கை தீர்மானங்களாக பரிணமிக்காதது வருத்தத்துக்குரியது. மக்கள் விடுதலை முன்னணி (JVP) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் உத்தேச ‘பயங்கரவாதத்துக்கு எதிராக அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) குற்றம் புரிந்தோரை விட தம் மீதுதான் அதிக ...