பு.கஜிந்தன் காரைநகர் – கோவளம் வெளிச்சவீடு புனரமைப்பு பணிகள் முன்னெடுகாகப்படாமை தொடர்பாக 26ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் காரைநகர் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பேசப்பட்டது. குறித்த வெளிச்சவீடானது தொல்லியல் திணைக்களத்தின் ஆளுகைக்குள் காணப்படுகின்றதால், அது ஏன் இன்னமும் புனரமைப்பு செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ...
”நெஞ்சில் விடுதலை வேட்கையும் கழுத்தில் சயனைட் குப்பியும் கைகளில் துப்பாக்கிகளுமென வரிப்புலிகளாக,வான் புலிகளாக ,கடற்புலிகளாக,கரும்புலிகளாக தமிழினத்தின் உரிமைகளுக்காக களமாடி தமது இன்னுயிர்களை தமிழின விடுதலைக்கான வித்துக்களாக்கிய தமிழ் இளைஞர் ,யுவதிகள் ,மக்கள் வாழ்ந்த மண் இன்று குற்றங்கள் மலிந்த, குற்றவாளிகள் நிறைந்த தேசமாகிக் கொண்டிருக்கின்றது.’ —-கே.பாலா தமிழர் தேசமான ...
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் சங்கங்களைச் சேர்ந்த அன்னையர்கள் சில ஆண்டுகளுக்கு முன் தங்களுக்கிடையே மோதிக்கொண்ட போது போலீசுக்குப் போய் முறைப்பாடு செய்தார்கள். பின்னர் ஒரே கட்சிக்குள் ஒருவர் மற்றவருக்கு எதிராக வழக்குப் போடும் நிலைமை வந்தது. அது அது அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் ...