அமைச்சர் பதவியின் அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்திய குற்றவாளியான ரிஷாட் பதியுதீனுக்கு இந்த நீதியரசர்களின் விலகல் சாதகமாக அமையுமா என கேள்வி எழுப்பியுள்ள அதிகாரிகள்! (27-04-2026) மன்னார் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சமர்ப்பித்த மேன்முறையீட்டு வழக்கு விசாரணையிலிருந்து இரண்டாவது நீதியரசரும் விலகியைத் தொடர்ந்து அமைச்சர் பதவியின் அதிகாரங்களை தவறாகப் ...
27ம் திகதி திங்கட்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் கத்தி குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் அண்ணன் – தங்கை என இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், கணவன் மனைவியிடையே சாவகச்சேரி நீதிமன்றத்தில் ...
அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் ஆளுகையில் உள்ள பருத்தித்துறை- சாவகச்சேரி நகரசபைகளை இலக்குவைக்கும் முயற்சிகளுக்கு ‘ஆப்பு’!. பு.கஜிந்தன் வடக்கு மாகாண ஆளுநரால் பருத்தித்துறை நகரசபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு வடக்கு மாகாண மேல் நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. பருத்தித்துறை நகரசபைத் ...