ந.லோகதயாளன். இறுதி யுத்தத்தின் போது தமிழர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் சொத்துக்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அரசு வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் 9ம் திகதி வியாழக்கிழமை ...
1983- 2026 ஆம் ஆண்டு வரை இலங்கையில் 6 சிறைச்சாலைப் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. இதில் 1983, 1997 , 2000 ஆகிய ஆண்டுகளில் நடந்த சிறைச்சாலைப் படுகொலைகள் முற்றிலும் இன ரீதியானவை. தமிழ் அரசியல் கைதிகளை இலக்கு வைத்தவை. இதில் 83 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் . 2012, ...
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்! தமிழ்த் தேசியப் பேரவையின் அந்த அணிக்குள் காணப்படும் ஐங்கரநேசன் முன்பு வட மாகாண அமைச்சராக இருந்தவர். விஜயின் ஆதரவாளர்கள் தெருவில் ஓர் ஆர்ப்பாட்டம் செய்தபோது அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளையவர்களை ஐங்கரநேசன் கடுமையாக விமர்சிக்கும் காட்சி சமூகஊடக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இப்பொழுது மீண்டும் அந்தக் ...