விடுதலைப் புலிகளுடன் சமாதான பேச்சுக்களை ஆரம்பிக்கவேண்டும் என்று 1994 ல் சந்திரிக்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்தவர்களில் முக்கியமான ஒருவர். – ஐங்கரன் விக்கினேஸ்வரா- Australia (இறுதிவரை மிகுந்த பரபரப்பான சர்ச்சைக்குரிய ஊடகவியலாளராகத் திகழ்ந்த விக்டர் ஐவன், தமிழ் பேசும் மக்களின் தேசிய சுய நிரணய உரிமைப் போராட்டத்தை அங்கீகாரம் ...
மேன்முறையீட்டு நீதிபதிக்கான தனது பதவி உயர்வு குறித்து அரசியலமைப்பு குழுவுக்கு விண்ணப்பித்தும் அது தொடர்பில் கண்டுகொள்ளாத அரசு முன்னாள் நீதிபதி இளஞ்செழியனுக்கு திட்டமிட்டு அநீதி இழைத்துள்தாக தீவக சிவில் சமூகம் குற்றம் சாட்டியுள்ளது. யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் 22.01.2025 அன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே குறித்த அமைப்பின் ...
இளவாலையில் நடைபெற்ற பொங்கல் விழாவில்; ‘அனைத்துலக தமிழர் பேரவை’யின் தலைவரும் கனடா வாழ் அரசியல் செயற்பாட்டாளருமான நிமால் விநாயகமூர்த்தி தெரிவிப்பு “எமது தாயக மண் பல ஆண்டு கால யுத்தத்தின் காரணமாக வடுக்களும் சோகமும் வறுமையும் நிறைந்த ஒரு பிரதேசமாக காணப்படுகின்றது எனவே எங்கள் பிறந்த மண்ணை ஒரு ...