பு.கஜிந்தன் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிதியமைச்சர் தெரிவித்த கருத்திற்க்கு முன்னாள் யாழ்ப்பாணம் மாநகர சபை முன்னாள் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். 22-01-2025 அன்று பதன்கிழமை வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து ...
யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ் மொழிக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருந்ததை பார்த்து தான் அதிர்ச்சியுற்றதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். 20ம் திகதி அன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் – பலாலி வீதி, கந்தர் மடப்பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாடல் ...
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் சில துறைகளை உயர்கல்விக்காக தேர்ந்தெடுக்காமையால் இங்குள்ள வெற்றிடங்களுக்கு வேறு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்கவேண்டிய நிலைமை காணப்படுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் சுட்டிக்காட்டினார். யாழ். கல்விக் கண்காட்சி – 2025 திறப்பு விழா 11-01-2025 சனிக்கிழமை காலை வலம்புரி ஹோட்டலில் ...