இலங்கையில் அனைத்து இனக்குழுக்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கும் எதிரான கொலைகள் மற்றும் குற்றங்களை விசாரிக்க ஒரு ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைக்க வேண்டுமென அங்கு உரையாற்றிய முக்கிய அரசியலவாதிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். “இந்த தமிழ் பேசும் சமூகங்களின் விடிவு நோக்கிய பயணத்தில் இவர்களின் (ஊடகவியலாளர்களின்) பங்களிப்பை மறக்க முடியாது. அதேநேரம் அக்கிரமமாக ...
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்! ஈழத் தமிழர்கள் மத்தியிலும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு அவயங்களை இழந்தவர்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்கள். ஒருவருமே வெற்றி பெறவில்லை. அவர்களுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் இயக்கத்தவர் ஒருவர் சொன்னார் கிட்டத்தட்ட 15,000 வீடுகளுக்கு ஏறி இறங்கியிருப்போம் என்று. ஆனால் அவர்கள் எந்தப் பெண்ணுக்காகப் ...
(மன்னார் நிருபர்) (03-03-2026) இலங்கையின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன உத்தியோகபூர்வ பயணமாக 3ம் திகதி அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) காலை மன்னாரிற்கு விஜயம் செய்தார். மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டு வருகைதந்த பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மன்னார் நீதவான் நீதி மன்றத்திற்கு விஜயம் ...