குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பதவியை இழந்த வவுனியா மாநகர முதல்வர் சபையின் செங்கோலை எடுத்துச் சென்று இன்னுமொரு குற்றம் புரிந்தவராக அடையாளம் காணப்பட்டார். இது தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில்ல முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வவுனியா மாநகர சபையில் இருந்த அரச சொத்தை மாநகர சபையில் இருந்து பதவி நீக்கப்பட்ட ...
பிள்ளையானின் அத்தனை இரகசியங்களும், பழிவாங்கல் குற்றங்களும் நீதி மன்றத்தில் அம்பலமாகின்றன என்கிறார் அமைச்சர் ஆனந்த விஜேபால முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவர் கொடூரமான கொலைகளையும், பல்வேறு குற்றச் செயல்களையும் புரிந்தவர் என்றும், அவருக்கான தக்க தண்டனையை நீதிமன்றம் நிச்சயம் வழங்கும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு ...
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள் திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் ஆனி மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் நியமனம் பெற்றுள்ளார். 1966ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் 2000ஆம் ஆண்டு கொழும்பு மறைமாவட்ட ...