மியன்மார் நாட்டில் சிறுபான்மையினராக இருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் இலங்கை கடலில் தமிழ் மீனவர்களால் மீட்கப்பட்டு, கடற்படையினர் அவர்களை திருகோணமலைக்கு அழைத்துச் சென்று இரண்டு நாட்கள் ஆகியும், அவர்களின் நிலை தெளிவில்லாமல் உள்ளது. மீட்கப்பட்ட நூற்றுக்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் குறித்து முடிவெடுக்க அவகாசம் தேவை என்று அரசு கூறுகிறது. மிரிஹானைக்கு ...
வாகன உரிமையாளர் மற்றும் சாரதிகள் உட்பட 3 பேர் கைது (கனகராசா சரவணன்) மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் வீதியால் நடந்து சென்றவர் மீது கனரக வாகனம் மோதிய மற்றும் கனரக வாகனத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய இரு வீதி விபத்து சம்பவங்களில் 20 வயது இளைஞர் ஒருவர் ...
A Brussels-based Human Rights Organization claims an Israeli soldier responsible for the death of a Palestinian civilian has been located in the Sri Lankan capital Colombo. The Hind Rajab Foundation (HRF) has demanded the arrest ...