இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எதுவும் அரசாங்க அதிபர்- பொலிஸ் உயர் அதிகாரிகள்- உதவி அரசாங்க அதிபர்- பிரதேச செயலாளர்கள் ஆகியோரால் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் மக்கள் குற்றச்சாட்டு பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – தென்மராட்சி – கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் மண் அகழ்வு இடம்பெற்றுள்ளமையை கண்டித்து பிரதேச மக்கள் போரட்டத்தில் ...
யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை 22ம் திகதி அன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ...
பு.கஜிந்தன் தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபை பேச்சாளர் ஒருவுரு; தெரிவிக்கையில், தனங்கிளப்புப் ...