”ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் மக்களின் ஆதரவு கேட்டு யாழ் சென்ற தற்போதைய ஜனாதிபதியும் ஜே.வி.பி.மற்றும் தேசிய மக்கள்சக்தியின் தலைவருமான அநுர குமார ”இனப்பிரச்சினைக்கு தீர்வு காண ஜே .வி.பி. அரசு முயற்சிக்கும் .தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமை தொடர்பான உறுதிப்பாட்டை வழங்க வேண்டியுள்ளது.அத்துடன் மாகாணசபை முறைமையை முழுமையாக ...
(கனகராசா சரவணன்) தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி காலம் என்பது வடகிழக்கு தமிழர்களின் அரசியலுக்கு எதிரான உக்கிரமான அரசியல் போர்க்காலமாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை ...
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு முன்மொழிவின் அடிப்படையில் ஏனைய கட்சிகளோடு இணைந்து செயல்படுவதற்கு தான் தயாராக இருப்பதாக கஜேந்திர குமார் அறிவித்துள்ளார். அந்த அழைப்பின் அடிப்படையில் அண்மையில் சிறீதரனின் யாழ்ப்பாண வீட்டில் இரண்டு கஜன்களும் சிறீதரனை சந்தித்திருக்கிறார்கள். முதலாவதாக இந்த நகர்வை வரவேற்க வேண்டும். ஏனென்றால் இது ஏதோ ...