(கனகராசா சரவணன்) 13 திருத்த சட்டத்தை ஒழிக்கப் போகின்றோம் என்கின்ற ஜே.வி.பி இந்த நாட்டிலே புத்த மதத்திற்கு முன்னுரிமை இருப்பது போல ஏனைய மதங்களுக்கும் கொடுத்து காட்டுங்கள் உங்களால் இயலும் என்றால் அதை முதலில் செய்யுங்கள் அதற்கு பிறகு இந்த நாட்டில் அனைவரும் சமமானவர்கள் என்பதை கூறுங்கள் என ...
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவிப்பு இலங்கையில் மாகாண சபை முறைமையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய அரசியலமைப்பின் ஊடாக அனைத்து இன ...
அவரது அடாவடித்தனம் யாழ்ப்பாணத்தில் தொடர்கின்றது. ந.லோகதயாளன். பருத்தித்துறையில் உள்ள யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் களஞ்சியத்தை இலங்கை பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் சகாதேவன் சட்ட விரோதமாக பூட்டியமை யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பருத்தித்துறை ப.நோ.கூ. சங்கத்தின் அறையில் நீரியல் வளத் திணைக்களத்திற்கு சொந்தமான ...