(கனகராசா சரவணன்;) தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை முன்னிட்டு முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் மருதானை, சுண்ணாகம், பத்தேகம பிரதேசங்களைச் சேர்ந்த 28,35,45 வயதுடைய மூன்று சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ...
(கனகராசா சரவணன்;) பிரித்தானிய நாட்டில் தீவிரவாத அமைப்புக்கு பணம் சேகரித்த கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவரை இலங்கை கட்டுநாயக்கா விமான நியைத்தில் நவம்பர் 30ம் திகதி சனிக்கிழமை (30) கைது செய்துள்ளாக விமான நிலை பொலிசார் தெரிவித்தனர். கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய ஒருவா 2009 ஆம் ஆண்டு ...
((கனகராசா சரவணன்) ) ஏறாவூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீரர் மகேஷ் திக்சனாவின் இரண்டு இலட்ச்சம் ரூபாவில் நிதியுதவியுடன் ஏறாவூர் யங் ஹீரோ விளையாட்டு கழகம் 100 பெதிகளை வழங்கிவைத்தது. ஏறாவூரில் நிலவிய சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட ...