பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேள்வி. ந.லோகதயாளன். இந்திய அரசினால் வடக்கு மாகாண விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் கமநல சேவைத் திணைக்களத்தினால் ஏலத்தில் விடப்பட்டு மத்திய அரசிற்கு வருமானம் காட்டுகின்றனர் என தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் ஆதங்கம் தெரிவித்தார். போரினால் ...
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதை தமிழக மீன்பிடித்துறை உறுதிப்படுத்தி உள்ளதாக அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 25-11-2024 ஆன்றைய தினம் யாழ்ப்பாணம் மாதகல்ப பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ...
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் நொவம்பர் மாதத்தில் வடமாகாண மரநடுகை மாதத்தைச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. இதை முன்னிட்டுத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடாத்தப்படும் கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி இம்முறையும் நொவம்பர் 22ஆம் திகதி தொடங்கி 30ஆம் திகதி வரைக்கும் நடைபெறுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ...