யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் கடும் மழை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், கல்லுண்டாய் ஜே/135, ஜே/136, பிரிவில் வசிக்கும் 59 குடும்பங்களுக்கு ரூபா 295,000 பெறுமதியான அத்தியவசியமான உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது. அத்துடன் கல்லுண்டாய் பகுதியை சேர்ந்த தரம் 7 இல் கல்வி கற்கும் மாணவனுக்கு 45,000 ...
இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பாதுகாப்புப் படைத் தலைவர் உட்பட மூவருக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு பிரித்தானியாவை கேட்டுக் கொண்டுள்ளது. பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வா, முன்னாள் ...
வட மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுத் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் நடாத்தும் தாவரங்களை அடையாளம் காணுகின்ற தாவராவதானி போட்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை [ 26 – 11 – 2024 ] நல்லூர் திவ்ஜ ஜீவன சங்க மண்டபத்தில் காலை 11 மணிக்கு நடை பெற ...