(கனகராசா சரவணன்) இலங்கையில் சட்ட ரீதியில் மனித உரிமை மீறலுக்கும் அதனை செய்பவர்களுக்கு பாதுகாப்பளிக்கின்ற பயங்கரவாத தடை சட்டம் உருவாக்கப்பட்டு கடந்த 45 ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் பாதுகாத்து வருகின்றனர். அதேவேளை கடந்த காலத்தில் இப்பேர்து ஆட்சி பீடம் ஏறிய ஜே.வி.பியும் இச்சட்டத்தால்; பாதிக்கப்பட்டி ருந்தபோதும் அதற்கு எதிராக குரல் ...
பு.கஜிந்தன் காவேரி கலா மன்றம் மற்றும் தாய்நிலம் பதிப்பகம் இணைந்து நடாத்திய, மறைந்த கவிஞர் க.பே.முத்தையா எழுதிய “தமிழ் அறிவு” நூல் வெளியீட்டு நிகழ்வானது 9ம் திகதி திங்கட்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது. மறைந்த கவிஞர் க.பே.முத்தையா எழுதிய ஏழாவது படைப்பாக இந்த ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (09/12/2024) மன்னார் – தோட்டவெளி அரசினர் தமிழக்கலவன் பாடசாலை மாணவியான அன்ரன் ஜேசுதாசன் யதுர்சிகா பல தடைகளைக் கடந்து ஈட்டி எறிதலில் தேசியரீதியில் தங்கத்தை சுவீகரித்து ஒட்டுமொத்த வன்னிமண்ணுக்கும் பெருமை சேர்த்திருப்பதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அத்தோடு யதுர்சிகாவின் சாதனைப் ...