ஈழத்து சிதம்பரம் – மாணிக்கவாசகர் மடாலயத்தின் 100வது ஆண்டு ஆரம்பவிழா 2ம்திகதி வெள்ளிக்கிழமை அன்றையதினம் நடைபெற்றது. இதன்போது மாணிக்க வாசகரின் பக்தி பாராயணங்கள் இசைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. பின்னர் மாணிக்க வாசகரின் திருவுருவப்படம் திரைநீக்கம் செய்யப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணிக்கவாசகர் மடாலயம் ...
ந.லோகதயாளன். மன்னாரில் வட மாகாண சுற்றுலா அதிகார சபை நிறுவியுள்ள வழிகாட்டல் பலகையில் சைவ சமய அடையாளங்கள் காணப்படுவதனால் அதனை அகற்றுமாறு மன்னார் குருமுதல்வர் எழுத்தில் கடிதம் அனுப்பி வைத்துள்ளார். வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் மாவட்ட ரீதியில் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் அடையாள விளம்பர ...
மன்னார் நகர சபைத் தலைவர் டானியல் வசந்தன் அவர்களின் புத்தாண்டுச் செய்தி மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (31-12-2025) பிறந்துள்ள புத்தாண்டில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என இந்நாளில் பிரார்த்திப்பதாக மன்னார் நகர சபைத் தலைவர் டானியல் வசந்தன் ...