”வடக்கில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள எரிபொருளை மீட்பதற்கான தேடுதல் வேட்டையை பொலிஸார் ஆரம்பித்தால் பல்லாயிரக்கணக்கான லீற்றர் எரிபொருட்களை மீட்டு வடக்கு மாகாணத்திற்கு இன்னும் 6 மாதங்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் விநியோகிக்கலாம். மத்திய கிழக்கில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் இலங்கையில் வடக்கு மாகாணத்தில் மட்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது”—கே.பாலா ...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் “வீரத்தமிழ் பொங்கல் விழாவானது 11ம் திகதி புதன்கிரமை அன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதன்போது முட்டி உடைத்தல் உள்ளிட்ட பாரம்பரிய கிராமிய விளையாட்டுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து மேடை நிகழ்வுகள் ஆரம்பமாகின. ஆரம்பத்தில் விருந்தினர்கள் பரமேஸ்வரா ஆலய முன்றலில் இருந்து மாலை அணிவித்து, மங்கல இசை ...
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்! கடந்த 16 ஆண்டுகளாக தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் சிவில் சமூகங்கள்,மதத் தலைவர்கள்,மறைமுகமாக தூதரகங்கள் போன்ற பல்வேறு தரப்புகள் முயற்சித்திருக்கின்றன. ஆனால் இந்த முயற்சிகள் எவையும் முழு வெற்றி பெறவில்லை மட்டுமல்ல,அண்மையில் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அனுசரணையோடு ஏற்பாடாகியிருந்த ஒரு சந்திப்பு பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ...