முன்னாள் ‘ஊழல் ஜனாதிபதி’ மஹிந்தவின் கருத்துக்கு பொது அமைப்புக்கள் கண்டனம் ந.லோகதயாளன். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசால், ராஜபக்ஷ குடும்பத்தினர் அனைவரும் திட்டமிட்ட முறையில் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளதை பொது அமைப்புக்கள் சில ...
பத்தாண்டுகளுக்கு மேலாக ஆட்சி நடத்தி நாட்டை ‘வங்குரோத்து’ நிலைக்குத் தள்ளிய மொ( க்கு)ட்டுக் கட்சி கூக்குரலிடுகின்றது பத்தாண்டுகளுக்கு மேலாக ஆட்சி நடத்தி நாட்டை ‘வங்குரோத்து’ நிலைக்குத் தள்ளிய மொ(க்கு)ட்டுக் கட்சி நாட்டு மக்களையும் ஏழைகளாக்கியுள்ளது. அத்துடன் மகிந்த ராஜபக்ச குடும்பம்- கோடாபாய குடும்பம்- நாமல் ராஜபக்ச குடும்பம்- பசில் ...
யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக 25ம் திகதி வியாழக்கிழமையன்று வேலையற்ற பட்டதாரிகள் மாபெரும் போராட்டம்! வடக்கு மாகாணத்தில் நிலவும் வேலைவாய்ப்பு வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகளை உள்ளீர்க்கக் கோரியும், ஆசிரியர் நியமனப் போட்டிப் பரீட்சை அநீதிகளுக்கு எதிராகவும் 25ம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் முன்பாகப் பெரும் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ...